Tuesday, May 25, 2010

கண்மணி...........

உன் முகத்தை

பார்க்கும் போது

மின்மினிகள்

கண் சிமிட்டும்!


நிலா உன் நகத்தில்

முகம் பார்க்கும்!


பூக்கள் உன் கூந்தலில்

சூடிட அவாக் கொள்ளும்!


மின்னல் உன் வதனத்தை

அடிக்கடி படம் பிடிக்கும்!


நட்ச்ச்சத்திரங்களின் பிரகாசம்

உன் புன்னகைக்கு முன்னாள்

தோற்றுப் போகும்!


ஓ........... கண்மணி

உன் ஜன்னல் கம்பிகளில்

இவன் விழிகள்

No comments:

Post a Comment