Tuesday, May 25, 2010

உனக்காய் எங்கும் உள்ளம்.

பெண்ணே!

உன் தலை முடி

உதிர்வதைக் கூட

என்னால் தாங்க

முடியாது

ஏனெனில் அது என்

உடம்பில் ஓடும்

நரம்புகள்

உதிர்வதைப் போல்

உள்ளது.


உன் கண்ணில் இருந்து

ஒரு துளி கண்ணீர் கூட

விளலாகாது

அது என்

இதயத்திலிருந்து வழியும்

இரத்தத் துளிகள்.


உன் குளிவிலும்

கன்னத்தின்

சிரிப்பைப் பார்க்க

எத்தனை வருடங்களேனும்

தவம் கிடப்பேன்.


இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment